தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களம் (NPPD) பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் திணைக்களத்தின் பின்னுரிமையாளராகும். இது 1946ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பட்டண மற்றும் கிராமிய திட்டமிடல் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கட்டளைச்சட்டம் 2000ஆம் ஆண்டின் 49ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டு தேசிய பௌதிக கொள்கையை உருவாக்குவதற்கும் தேசிய பௌதிக திட்டத்தைத் தயாரிப்பதற்கும் மூல சட்டவாக்கத்தின் ஏற்பாடுகளின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டது. இதன்போது திணைக்களத்தின் பெயர் மாற்றப்பட்டது.
DOWNLOAD and email your comments to இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். document.getElementById('cloak9a2513f12edf15db6789d52442b434b0').innerHTML = ''; var prefix =...
ජාතික භෞතික සැලසුම් දෙපාර්තමේන්තුව විසින් යාවත්කාලීන කරන ලද ජාතික භෞතික සැලසුම් ප්රතිපත්තිය හා සැලැස්ම 2048 , 2023.06.17 දින ජනාධිපති ලේකම් කාර්යාලයේදි ගරු ජනාධිපති තුමාගේ සහභාගීත්වයෙන් රැස්වුණු ජාතික භෞතික සැලසුම් සභාව...
යාවත්කාලීන කරන ලද ජාතික භෞතික සැලසුම් ප්රතිපත්තිය සහ සැලැස්ම - 2048 ගරු නාගරික සංවර්ධන හා නිවාස අමාත්ය ප්රසන්න රණතුංග මහතා වෙත ඉදිරිපත් කිරීම නාගරික සංවර්ධන හා නිවාස අමාත්යංශ ලේකම් ඩබ්ලියු.එස්...
இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கம் அனுராதபுர பிரதேசத்தில் தொல்பொருள் பெறுமதியுடைய அத்துலுநுவர என்ற இடத்தில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவததோடு, இந்தப் பிரதேசத்தை தொல்பொருள் ஒதுக்கிடமாக பிரகடனப்படுத்தி இந்தப்...